நச்சுணவு

தைவான் தலைநகர் தைப்பேயில் உள்ள மலேசிய சைவ உணவகம் ஒன்றில் உணவருந்தியதைத் தொடர்ந்து, நச்சுணவு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவர் திங்கட்கிழமை (ஏப்ரல் 29) உயிரிழந்தார்.
மலேசியாவின் போர்ட் டிக்சனுக்கு அருகில் உள்ள நீர்ப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட சிப்பிகளின் விநியோகத்தையும் விற்பனையையும் சிங்கப்பூர் கட்டுப்படுத்துகிறது.
போர்ட் டிக்சன்: நெகிரி செம்பிலானில் உள்ள போர்ட் டிக்சனில் எட்டுப் பேர் சிப்பிகளை உண்டு நோய்வாய்ப்பட்டதாக நம்பப்படும் சம்பவங்கள் குறித்து புகார் செய்யப்பட்டுள்ளது.
தான் பயிலும் பல்கலைக்கழகத்தின் ‘கேன்டீன் 9’ல், பசைப்பொறிகளில் சிக்கியிருந்த எலிகளைக் காட்டும் இரண்டு காணொளிகளை ‘ஜன்னலி’ என்பவர் மார்ச் மாதம் பதிவேற்றம் செய்திருந்தார்.
குருகிராம்: ஹரியானா மாநிலத்தின் குருகிராம் பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில், சாப்பிட்ட 5 பேர் ரத்த வாந்தி எடுத்தனர். இதுதொடர்பாக அந்த உணவகத்தின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.